Friday, July 6, 2018
தன்னைப் பற்றி கற்றுக்கொள்ளும்போதும்
தன்னைப் பற்றி கற்றுக்கொள்ளும்போதும் அறியும்போதும், உண்டாகும் தெளிவிலிருந்து ஒரு அசாதாரண வலிமை வந்தடைகிறது. அது அனைத்துவித அறிவீனமான செயல்களில் சிக்கிகொள்ளாமல் காக்கிறது. இந்த வலிமை ஒன்றை எதிர்த்து நிற்பதாலோ, பிடிவாதத்தால் ஒன்றை பிடித்து நிற்பதாலோ, அகத்தையின் சக்தியாலோ வந்தது அல்ல. மாறாக, நம் உள்ளிலும், புறத்திலும் நடப்பவற்றை கவனத்துடன் கண்காணிப்பதால் வந்ததாகும். அந்த வலிமை என்பது உள்ளன்பும், நுண்ணறிவும் உடையதாகும். 
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment