Friday, July 13, 2018

விவசாயி

இந்த சுகமான உறக்கம்  எவருக்கு கிட்டும். உலகிற்கு உணவு அளிக்கும் 
உழவன் தன் ஊழ், கவலைகள், வேதனைகளை பற்றி கவலை இல்லாமல் 
நித்திரை கொள்கிறன்.
அவன் யாருக்கும் தீங்கு நினையா ஆளுன்மை!
விவசாயி யாருக்கும் பாரமாகவும் இருக்க மாட்டான்!!
#விவசாயி
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-07-2018


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்