------------------------------
இறைவா!
இத்தனை உயரம் எனக்கு
ஒரு போதும் கொடுத்து விடாதே
சக மனிதனை
தோளோடு அணைக்க இயலாத
இத்தனை உயரம்
எனக்கு
ஒரு போதும்
கொடுத்து விடாதே!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment