Wednesday, August 22, 2018

சென்னை379

திருநெல்வேலி புகைவண்டியில் முதல் முறையாக சென்னையில் எழும்பூரில் இறங்கியது 1959.மங்கலான நினைவுகள் கடற் கரை, மவுன்ட் ரோடு...
தாம்பரம் கிறித்துவ கல்லுரி,சைனா பஜார், பாரி முனை,மூர் மார்கெட் ,zoo......
நிரந்தரமாக புகுந்தது 1974....
வாழிய சென்னை!
வளர்க சென்னை...

#சென்னை379

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018


No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...