Wednesday, August 22, 2018

சென்னை379

திருநெல்வேலி புகைவண்டியில் முதல் முறையாக சென்னையில் எழும்பூரில் இறங்கியது 1959.மங்கலான நினைவுகள் கடற் கரை, மவுன்ட் ரோடு...
தாம்பரம் கிறித்துவ கல்லுரி,சைனா பஜார், பாரி முனை,மூர் மார்கெட் ,zoo......
நிரந்தரமாக புகுந்தது 1974....
வாழிய சென்னை!
வளர்க சென்னை...

#சென்னை379

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018


No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...