Friday, August 3, 2018

#கல்லுக்குள்ஈரம் #ரசுநல்லபெருமாள் #நெல்லை

நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை   சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை  படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீட்டை திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.சேவாலயா அங்கு ஒரு இலவச சமுதாய கல்லூரியை ( Community College  )தொடங்க உள்ளது. திருநின்றவூர் அருகே நெடுங்காலமாக இலவச பள்ளியை நடத்தி வருகிறது. புதுச்சேரியில்  இலவச இலவச சமுதாய கல்லூரியை (Community College )நடத்தி வருகிறது.



#Tirunelveli

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-08-2018

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...