Friday, August 3, 2018

#கல்லுக்குள்ஈரம் #ரசுநல்லபெருமாள் #நெல்லை

நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை   சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை  படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீட்டை திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.சேவாலயா அங்கு ஒரு இலவச சமுதாய கல்லூரியை ( Community College  )தொடங்க உள்ளது. திருநின்றவூர் அருகே நெடுங்காலமாக இலவச பள்ளியை நடத்தி வருகிறது. புதுச்சேரியில்  இலவச இலவச சமுதாய கல்லூரியை (Community College )நடத்தி வருகிறது.



#Tirunelveli

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-08-2018

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...