Monday, August 20, 2018

வாழ்க்கை....

ஒவ்வொருவரிடமும் உலகம் படிந்துள்ளது. .அதை கற்பது எப்படி என தெரிந்து விட்டால்,அதற்கான சாவி உங்கள் கையில் கிடைத்து விடும். அந்த சாவியை உங்களை தவிர வேறு யாரும் உங்களுக்கு தர முடியாது. அந்த சாவியின் கதவை உங்களுக்காக வேறு யாரும் திறந்துவிடமுடியாது.நீங்கள்தான் அதை முயல வேண்டும்.

பயம் இல்லாத ஒருவனிடம் வன்முறை மற்றும் அழிவு வினை இருக்க வாய்ப்பு இல்லை. அச்சம் எந்த நிலையிலும் இல்லாதவன் அமைதியாகவும்,நிம்மதியாக,சுதந்திரமாகவும் இருப்பான் .

#வாழ்க்கை


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...