Sunday, August 26, 2018

வாழ்கை

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு, விடை,   அப்பிரச்சனையை நாம் எவ்வளவு கவனமாக,   தீவிர உக்கிரமாக,   சார்புநிலையற்று பரிசீலித்து விழிப்புணர்வுடன் காண்கின்றோமோ,   அந்த அவதானிப்பிலே,   உணர்வு நிலையிலே, அந்த போக்கில் உள்ளது. பிரச்சனையின் தீர்வு சுமுகமாக முடியும் என்பதல்ல இதன் அர்த்தம்.  முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவபட்ட மனப்பாங்கு,   உணர்வுநிலை அமைவதே தீர்வாகும்.

#வாழ்கை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-08-2018
(படம் -1930ல் நெல்லை)


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்