Saturday, August 25, 2018

மனதில் உறுதி வேண்டும்....



வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்;தனமும் இன்பமும் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்.கண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்;பெண் விடுதலை வேண்டும்,மண் பயனுற வேண்டும்,வானகமிங்கு தென்பட வேண்டும்;உண்மை நின்றிட வேண்டும்.

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...