Friday, August 17, 2018

வாஜ்பாயீயின் " ஊஞ்சா" (உயரம்) கவிதை




------------------------------ 
இறைவா!
இத்தனை உயரம் எனக்கு
ஒரு போதும் கொடுத்து விடாதே
சக மனிதனை
தோளோடு அணைக்க இயலாத
இத்தனை உயரம்
எனக்கு 
ஒரு போதும் 
கொடுத்து விடாதே!

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...