Friday, August 17, 2018

வாஜ்பாயீயின் " ஊஞ்சா" (உயரம்) கவிதை




------------------------------ 
இறைவா!
இத்தனை உயரம் எனக்கு
ஒரு போதும் கொடுத்து விடாதே
சக மனிதனை
தோளோடு அணைக்க இயலாத
இத்தனை உயரம்
எனக்கு 
ஒரு போதும் 
கொடுத்து விடாதே!

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...