Friday, August 17, 2018

வாஜ்பாயீயின் " ஊஞ்சா" (உயரம்) கவிதை




------------------------------ 
இறைவா!
இத்தனை உயரம் எனக்கு
ஒரு போதும் கொடுத்து விடாதே
சக மனிதனை
தோளோடு அணைக்க இயலாத
இத்தனை உயரம்
எனக்கு 
ஒரு போதும் 
கொடுத்து விடாதே!

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...