Saturday, August 11, 2018

வாழ்க்கை.....

எளிமையும் 

சக்தி மிக்க வசதியானவர்களிடம்

இருந்தால் தான்

பாராட்டப்படுகின்றன.

..........

தெரியாததை தெரியாதென்று ஏற்றுக்கொள்பவர்கள் உலகில் பல விடயங்களை  நன்கு .அறிந்தவர்களாக இருப்பார்கள்!

............

போலித்தனமாக மானம் கெட்டு எப்படியும் தான் விரும்பியதை அடையவேண்டும் நோக்கம்தான் பிரதானம் என நினைக்கும் போக்கு ...

...........

காரியங்கள்,வார்த்தைகளுக்கு

வெவ்வேறு அர்த்தங்களை வாழ்க்கை அவ்வப்போது  

வழங்கிறது.

............

எல்லா வார்த்தைக்குள்ளும் வினையும் மௌனமும் உள்ளது. எல்லா மௌனதிற்குள்ளும்  வினையும் வார்த்தையும் உள்ளது.


#வாழ்க்கை


#KSRadhakrishnanpost 

#KSRpostings 

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 

11-08-2018

(படம் -மௌனமாக கங்கை நதி தீரம்)



No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...