Wednesday, August 22, 2018

சென்னை379

திருநெல்வேலி புகைவண்டியில் முதல் முறையாக சென்னையில் எழும்பூரில் இறங்கியது 1959.மங்கலான நினைவுகள் கடற் கரை, மவுன்ட் ரோடு...
தாம்பரம் கிறித்துவ கல்லுரி,சைனா பஜார், பாரி முனை,மூர் மார்கெட் ,zoo......
நிரந்தரமாக புகுந்தது 1974....
வாழிய சென்னை!
வளர்க சென்னை...

#சென்னை379

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...