Friday, August 31, 2018

கற்பனையான முடிவு, கருத்து பிம்பம், மனத்தோற்றம்,போலி, பாசாங்கு

கற்பனையான முடிவு, கருத்து பிம்பம், மனத்தோற்றம்,போலி, பாசாங்குஆகியவை எண்ணங்களின் வடிவமைப்பாகவே இருக்கின்றன. இவை
காட்சி பிழைகளா? இட மாறு தோற்ற
பிழைகளா?

நான் ஒரு முடிவை வைத்துக்கொள்கிறேன் எனில்; ஒரு கருத்து, பிம்பத்தின்படி செயல்படுகிறேன் எனில்; என் உள்ளத்தெளிவினை, உள்ளபடி புரிந்துகொள்ளுதலை நானே தடுத்துக்கொள்கிறேன் என்றாகிவிடும்.

ஆக, எண்ணங்கள் ஏன் குறிக்கிடுக்கின்றன, ஓர் அனுபவத்தின்போது, முடிவை நாம் ஏன் வைத்துக்கொள்கிறோம் என்பதை குறித்து மெய்பொருளை நாம் அறிய வேண்டும்.

#வாழ்வியல்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-08-2018.

(taken from darjeeling tourist lodge with 200mm lens)


No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...