Sunday, August 19, 2018

- மகா கவி பாரதி (கண்ணன் என் சத்குரு)

சாத்திரங்கள் பல தேடினேன் - அங்குச்
சங்கையில்லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே எனும்
ஆத்திரம் நின்றது இதனிடை நித்தம்
ஆயிரம் தொல்லைகள் சூழ்ந்தன..



#பாரதி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-08-2018

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...