கேரள மாநிலத்தில் விழிஞ்சம் துறைமுகப் பிரச்னையில் 138 நாள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக லத்தீன் சர்ச் அறிவித்துள்ளது. போராட்ட கோரிக்கைகளை கேரள கம்யூனிஸ்ட் அரசும் ஏற்கவில்லை எனவும் தகவல். கம்யூனிஸ்ட்களும், போராடிய தேவாலய அமைப்புகளும் போராட்டத்தைத் திரும்பப் பெற்றதற்கான காரணங்களைச் சொல்லவில்லை. தமிழகத்தில் உள்ள இவற்றைச் சார்ந்த அமைப்புகள் போராடி வருகின்றன. கூடங்குளம் விடயத்தில் கம்யூனிஸ்ட்களின் கருத்து இரண்டுவிதமாக இருப்பது தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️
#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment