Thursday, December 8, 2022

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான 56 வழக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது

மக்களால் ஏதோ ஒருவகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான 56 வழக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது. வாழ்க நம் ஜனநாயகம்! கொடிய குற்றவாளிகளும், காசு கொடுத்து வாக்கு வாங்கியவர்களும்தாம் இங்கே எம்.பி.,எம்.எல்.ஏ ஆக முடியும் என்ற நிலை.

#ksrpost
8-12-2022.


No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...