Saturday, December 3, 2022
எந்த ரணங்கள், தடைகள்,பிறரின் நன்றியற்ற சிரமான இடர்கள் இடையில் கடும் உழைப்பு என்பது ஒரு சந்தோஷம். அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எந்த ரணங்கள், தடைகள்,பிறரின் நன்றியற்ற சிரமான இடர்கள் இடையில் கடும் உழைப்பு என்பது ஒரு சந்தோஷம். அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். வெகு நிச்சயமாய் எதோ ஒரு கணத்தில் அது கீரிடத்தை தலையில் வைக்கும். எந்த கணம் யாருக்கு கீரிடம் என்று தெரியாது. ஆனால் உழைப்பவர்களுக்கு கீரிடம் நிச்சயம் உண்டு. ஒரு போதும் உழைப்பவர் தோற்றுப் போக மாட்டாா் உழைப்பவருக்கே உழைப்பின் அருமை தெரியும்.. ஆகவே உழைப்பதை ஒரு வைராக்கியமாக கொண்டு உழைத்து வெற்றி பெற்று வாழுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
30 August
எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment