Wednesday, December 26, 2018

எந்த நிலையிலும் முயற்சிக்க தவறக்கூடாது.

நமது பொது வாழ்வு பணியில் வெற்றியோ தோல்வியோ அவமானமும் எதுவரினும்
அயராமல் கடமையைச் செய்வோம்.....
முயற்சிகள் தவறலாம்.ஆனால் எந்த நிலையிலும் முயற்சிக்க தவறக்கூடாது.
யார் பாராட்டினாலும் பாராட்ட
விட்டாலும் அங்கிகாரம் இருக்கோ இல்லையோ நேர்மையாக செயல் படுவோம்.நமது உழைப்பை பயன படுத்தி
கொண்டு தூக்கி வீசினாலும் கலக்கம் வேண்டாம்.
நமது ஆளும்மை ஒரு நாள் வெளிப்படும் போது அங்கிகரிக்கப்பட்டு நம்மை புறக்கணித்தவர்கள் மதிக்க தொடங்குவார்கள்.
எல்லாம் கடந்து போகும்......
#ksrpost
26-12-2018.

                      .


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...