Saturday, December 8, 2018

கடந்தகால வாழ்வியல் அனுபவம், நினைவுகள்

கடந்தகால வாழ்வியல் அனுபவம், நினைவுகள், சந்தித்த மனிதர்கள்/ மனுஷி கள் என கடந்தகாலத்திலிருந்து மனம் விடுதலையாகும்போது, அந்த மனம், முற்றிலும் மாறிய ஒரு  புது நிலைக்கு மாறுகிறது. அத்தகைய மனதிற்கு முடிவு என்பது இல்லை. நிர்மலமான சிந்தனைகள், ஆரேக்கியமான மன இயல்புகள் அகத்தில் புகும்......
#ksrpost

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-12-2018


No comments:

Post a Comment

*ஈழவேந்தன்

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...