Thursday, December 6, 2018

பணப்புழக்கம்

சமீபத்தில் பணப்புழக்கம் இல்லாத மோசமான நிலை. லட்சங்கள் கைகளில் புரண்டவர்களும் பணமின்றி தவிக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் தேவை என்றாலும் ஒரு நொடியில் புரட்டிவிடலாம். இன்றைய நிலைமையில் பணம் புரளாமல், பணப்புழக்கமில்லாமல் மக்கள் தவிக்கின்றார்கள்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#பணப்புழக்கம்
#பணமதிப்பிழப்பு
#Demonitization

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...