Thursday, December 6, 2018

பணப்புழக்கம்

சமீபத்தில் பணப்புழக்கம் இல்லாத மோசமான நிலை. லட்சங்கள் கைகளில் புரண்டவர்களும் பணமின்றி தவிக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் தேவை என்றாலும் ஒரு நொடியில் புரட்டிவிடலாம். இன்றைய நிலைமையில் பணம் புரளாமல், பணப்புழக்கமில்லாமல் மக்கள் தவிக்கின்றார்கள்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#பணப்புழக்கம்
#பணமதிப்பிழப்பு
#Demonitization

No comments:

Post a Comment

*ஈழவேந்தன்

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...