Thursday, December 13, 2018

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பு பிரச்சனை.

* “இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது .அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து*_” 
சிறிசேனா,இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமா?சீனா தவிர உலக நாடுகள் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தை கடுமையாக கண்டித்தது. ஆனால் இந்தியா வேடிக்கை பார்த்தது. பிரதமர் 
மோடி இது குறித்து வாயே திறக்க வில்லை....

#இலங்கை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-12-2018
#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...