Wednesday, March 28, 2018

தற்கொலை செய்துக் கொள்வேன் என பேசுவது போலித்தனமானது

காவிரி பிரச்சனைக்காக தற்கொலை செய்துக் கொள்வேன் என பொதுதளத்தில் பேசுவது வீரமும் விவேகமும் அற்ற போலித்தனமானது. போர்குணத்துடன் சுய மரியாதையோடு போராடி, குரல் எழுப்பி வெற்றியை ஈட்ட வேண்டுமே தவிர பேடித்தனமாக பேசக்கூடாது.
தற்கொலை செய்துக் கொள்வேன் என்பதற்கு பதிலாக ராஜினாமா செய்வேன் எனக் கூறியிருந்தால் அது நம்பக் கூடியதாக இருக்கும்.

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...