Saturday, March 28, 2020

#ஊழ்-#இயற்க்கை....

#

  போடும் கோலத்தில் நாம் வெறும் புள்ளிகளே. அவை போடும் கோடுகளை தாண்ட  நமக்கு சக்தி இல்லை.இயற்க்கையை மீறி நாம் கடக்க முடியாது. மலையை,  பசுமை காட்டை சூறையாடினோம்.தண்ணீர்,மணலை மானவரியாக   அள்ளி  கொள்ளை அடித்தோம். உலகம் வெப்ப மண்டலம் ஆக்கினோம்.தற்போதுஇயற்க்கையின் சீற்றத்தை பார்க்கிறோம்

#கரோனா_வைரஸ் 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...