#அறுகம்புல்
-#கவிஞர்_மீரா.
—————————
வீறுகொண் டடித்தது சூறைக் காற்றே
வேரறுந் தே மரக் கூட்டம் வீழ்ந்ததே
அறுகம்புல் மட்டும் அசையா திருந்ததே!
(இது காளிந்தீசரண் பாணிக் ராகியின் சிந்தனையைத் தழுவிய உருவகம்.
இது – அடிமறிமண்டில ஆசிரியப்பா.)
*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...
No comments:
Post a Comment