Tuesday, March 17, 2020

அறுகம்புல் -#கவிஞர்_மீரா.

#அறுகம்புல்
-#கவிஞர்_மீரா.
—————————
வீறுகொண் டடித்தது சூறைக் காற்றே
வேரறுந் தே மரக் கூட்டம் வீழ்ந்ததே
அறுகம்புல் மட்டும் அசையா திருந்ததே!

(இது காளிந்தீசரண் பாணிக் ராகியின் சிந்தனையைத் தழுவிய உருவகம். 
இது – அடிமறிமண்டில ஆசிரியப்பா.)


No comments:

Post a Comment