யாராவது கூட இருந்தால் தான் தைரியம் வருமா...... இல்லை.
யாருமே நமக்கு இல்லை என்பதும் தைரியம்தான்.#நமக்கு_நாம்தான் என.....
#ksrpost
29-3-2020
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment