Tuesday, March 24, 2020

மயிலாடுதுறை_மாவட்டம்

#மயிலாடுதுறை_மாவட்டம்
————————
ஓன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கேந்திர நகரமாக திகழ்ந்த மாயவரம் 16.02.1982ல் மயிலாடுதுறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (காரணப் பெயர்: மயில் ஆடும் துறை- ஊரும் பேரும் ரா.பி.சேதுப் பிள்ளை.) இன்று நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்டமாக மயிலாடுதுறை 38வது மாவட்டமாக தமிழகத்தில் உதயமாகி உள்ளது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2020.
#ksrpost


No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...