Saturday, March 28, 2020

#ஊழ்-#இயற்க்கை....

#

  போடும் கோலத்தில் நாம் வெறும் புள்ளிகளே. அவை போடும் கோடுகளை தாண்ட  நமக்கு சக்தி இல்லை.இயற்க்கையை மீறி நாம் கடக்க முடியாது. மலையை,  பசுமை காட்டை சூறையாடினோம்.தண்ணீர்,மணலை மானவரியாக   அள்ளி  கொள்ளை அடித்தோம். உலகம் வெப்ப மண்டலம் ஆக்கினோம்.தற்போதுஇயற்க்கையின் சீற்றத்தை பார்க்கிறோம்

#கரோனா_வைரஸ் 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...