Thursday, March 26, 2020

இலங்கையில்_விடுதலை..... #ஆனால்_இந்தியவில்....?

#இலங்கையில்_விடுதலை.....
#ஆனால்_இந்தியவில்....?
———————————————-
This amidst covid19  fight ! Mirusuvil murders suspect released ! He was convicted for the murders by the supreme court .But  here Rajivi case, 7persons arecustody past 29years.

கரோனா வைரஸ் தாக்குதல் பின், தமிழக மத்திய சிறைகள் உள்ள கைதிகைள, பத்தாண்டுகளுக்கும்  மேலாக இருப்பவர்களை விடுவிக்க  உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. வரவேற்ககூடிய ஒன்று. 

ஆனால், ராஜிவ்காந்தி படு கொலை வழக்கில்  7  தண்டனைக் கைதிகளை விடுவிக்க வில்லை.

கடந்த 1994இல்  செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உள்துறை ஒரு அரசாணையை ( எண்13/58- 10.11.1994) வெளியிட்டது. ‘20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை, அவர்கள் என்னவித குற்றவியல் தண்டனைப் பெற்றவர்களாக இருந்தாலும் விடுவிக்கலாம்’என தமிழக அரசாணை. பிரிவு 166 பின்பற்றி விடுதலை செய்திருக்கலாம்.
ஆனால்,இலங்கையில் ராஜபக்சே அரசு,
சார் ஜென்ட் சுனில் ரத்த நாயக் என்ற (ராணுவ  குற்றவாளி)   தூக்கு தனடணையை கைதி நேற்று சகல மரியாதைகளோடு கரோனா வைரஸ் காரணம் காட்டி விடுதலை செய்துள்ளது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.03.2020
#ksrposts


No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...