#அறுகம்புல்
-#கவிஞர்_மீரா.
—————————
வீறுகொண் டடித்தது சூறைக் காற்றே
வேரறுந் தே மரக் கூட்டம் வீழ்ந்ததே
அறுகம்புல் மட்டும் அசையா திருந்ததே!
(இது காளிந்தீசரண் பாணிக் ராகியின் சிந்தனையைத் தழுவிய உருவகம்.
இது – அடிமறிமண்டில ஆசிரியப்பா.)
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment