#அறுகம்புல்
-#கவிஞர்_மீரா.
—————————
வீறுகொண் டடித்தது சூறைக் காற்றே
வேரறுந் தே மரக் கூட்டம் வீழ்ந்ததே
அறுகம்புல் மட்டும் அசையா திருந்ததே!
(இது காளிந்தீசரண் பாணிக் ராகியின் சிந்தனையைத் தழுவிய உருவகம்.
இது – அடிமறிமண்டில ஆசிரியப்பா.)
ஆமாம்! சரிதான்! எனக்கும் #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...
No comments:
Post a Comment