#அறுகம்புல்
-#கவிஞர்_மீரா.
—————————
வீறுகொண் டடித்தது சூறைக் காற்றே
வேரறுந் தே மரக் கூட்டம் வீழ்ந்ததே
அறுகம்புல் மட்டும் அசையா திருந்ததே!
(இது காளிந்தீசரண் பாணிக் ராகியின் சிந்தனையைத் தழுவிய உருவகம்.
இது – அடிமறிமண்டில ஆசிரியப்பா.)
உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…
No comments:
Post a Comment