அறம். அதை உதறிப் போதல் தவறு என்பதினும் கடினம் என்பதே உண்மை.
வேஷங்கள் கலைவதில் மோசங்கள் புரிபடுவதின் அவலங்கள் செய்தவர்களை அணுஅணுவாய் இயற்க்கை கொன்று போகும்.
#ksrpost
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment