Monday, March 30, 2020

பிரதமர்களும்அவர்களுடைய #வருத்தங்களும்

#பிரதமர்களும்அவர்களுடைய #வருத்தங்களும்
————————————————
இந்திய-சீனா போரில் நேரு சொன்னது,இந்திரா காந்தி அவசர நிலை காலத்தை அறிவித்ததை வருத்தம் தெரிவித்தார். நரசிம்மராவ் புதிய பொருளாதார கொள்கியினை 1992இல் அறிவிக்கும் போது உடல்நலத்திற்கு கசப்பான மருந்தை உட்கொள்வது போன்றது என்று கவலையோடு சொல்கிறேன் என்றார். இன்றைக்கு மோடி வேறு வழியில்லை மன்னித்து விடுங்கள் என்கின்றார். இவற்றையெல்லாம் நாடு கவனித்தது, கவனிக்கிறது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...