Saturday, March 28, 2020

பெண்மையில் ஒளிந்திருக்கும் கற்பனையற்ற நளினத்தை அன்பை வெளிக்கொணர்தல் எத்தனை அழகானது.




என்றோ மாலையில் கங்கை (வாரணாசி ) நதிக்கரையோரம் நீரில்
கால் பதித்த ஆனந்த நினைவலைகள் இப்போது ....! அப்போது அவள் இருந்தாள். அது ஜீவன் ஆன காலம்.
•••

நேர்மையாக வலிமையாக இருந்தும் சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் 
வாழ்வில் வீழ்ந்தாயே....
என்ற கர்ணன் திரைப்பாடல்  நினைவுகள்......

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்