Saturday, March 28, 2020

சொந்த ஊருக்கு திரும்புவர்களின் ரணம்..... இடம்பெயரும் நிலை.....பெரும் துயரம். எல்லாம் டார்வின் கோட்பாட்டில் சொல்லப் பட்டதுதான். என்ன செய்ய? வாழ்ந்தாக வேண்டும்.

#சொந்த_ஊருக்குதிரும்புவர்களின்  #ரணம்..... 
இடம்பெயரும் நிலை.....
எல்லாம் #டார்வின்_கோட்பாட்டில் #சொல்லப்_பட்டதுதான். 
#என்ன_செய்ய?
#வாழ்ந்தாக_வேண்டும்.
———————————————-
Wearing FACEMASK is better than wearing VENTILATOR MASK.
Staying in your ROOM is better than staying in ICU.
Washing HANDS is better than washing your LIFE away.
Praying is better than COMPLAINING right now.
Stay home. Stay safe.

ஆனால் ஓர் புறம்;
பிறந்த  ஊருக்கு  எப்படியாவது திரும்ப வேண்டும் என்று  நடையாகவே மாநிலம் விட்டு  மாநிலம் மன வலியோடு பயணிக்கிற மக்களின் வேதனை. பிள்ளைக்குட்டிகளோடு தனது சொந்த ஊருக்கு திரும்புவர்களின்  ரணம்..... 








டில்லி , உத்திரப்பிரதேச எல்லையில் உணவு , உடை , உறைவிடம் , பேருந்து இல்லாமல் திக்கற்று நிற்கும் நிலை.



இடம்பெயரும் நிலை.....பெரும் துயரம்.
எல்லாம் டார்வின் கோட்பாட்டில் சொல்லப் பட்டதுதான். என்ன செய்ய?
வாழ்ந்தாக வேண்டும்.

#கரோனா_வைரஸ் 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...