Tuesday, March 24, 2020

மயிலாடுதுறை_மாவட்டம்

#மயிலாடுதுறை_மாவட்டம்
————————
ஓன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கேந்திர நகரமாக திகழ்ந்த மாயவரம் 16.02.1982ல் மயிலாடுதுறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (காரணப் பெயர்: மயில் ஆடும் துறை- ஊரும் பேரும் ரா.பி.சேதுப் பிள்ளை.) இன்று நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்டமாக மயிலாடுதுறை 38வது மாவட்டமாக தமிழகத்தில் உதயமாகி உள்ளது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2020.
#ksrpost


No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...