Thursday, April 28, 2016

யாழ்ப்பாணம் அருகே கொற்குவில்

ஈழத்தில், யாழ்ப்பாணம் அருகே கொற்குவில் அருகே உள்ள கிராமிய காட்சி. இன்று காலை சரோஜா சிவச்சந்திரன் அனுப்பிய படம். சரோஜா சிவச்சந்திரன் நீண்டகாலமாக சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் அசோசியேஷன் இன்ஸ்டியூட்டில் அமைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்தார். ஈழப் பிரச்சினையையும், சர்வதேச அரசியலையும் நன்கு தெரிந்தவர். இவர் கணவர் சிவச்சந்திரன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியர். 1982-83 காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து போராளிகள் குழு அமைப்புகளுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்