Friday, April 22, 2016

Article 356

நடுவண் அரசின் அடாவடிதனம்! 

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய முக்கிய அம்சங்கள்:

* உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தது, சுப்ரீம் கோர்ட்டு வகுத்த சட்டவிதிகளுக்கு முரணானது ஆகும்.

* ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னிலையில் வைக்கப்பட்ட ஆவணங்கள், வேண்டுமென்றே வைக்கப்பட்டவை. அவை கோர்ட்டின் பரிசீலனைக்கு உகந்தவைதான்.

* 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். கட்சி தாவி அரசியல் சாசன பாவம் செய்ததற்கு அவர்கள் உரிய விலையை கொடுத்தாக வேண்டும்.

* உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு முந்தைய நிலை தொடரும். இதன் பொருள், ஹரிஷ் ராவத் அரசு புத்துயிர் பெறுகிறது.

* 29–ந் தேதி சட்டசபையில் ஹரிஷ் ராவத் அரசு நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...