Sunday, April 24, 2016

தாடிகள் எல்லாம் தாகூரா, மீசைகள் எல்லாம் பாரதியா?

இன்று (24.4.2016) காலை வீட்டின் அருகே உள்ள பாலவாக்கம் கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்றபோது, பல செய்திகளை மனதில் போட்டு சிந்தித்துக்கொண்டு மணிரத்னம் இயக்கி மோகன்லால் நடித்த 'இருவர்' திரைப்படத்தின் பாடலை ரசித்து கேட்டுக்கொண்டு நடந்தபோது எடுத்த காட்சிதான் இந்த புகைப்படம்.  இந்த காட்சியும், இந்த பாடலிலும் ஆயிரம் அர்த்தங்களும், ஆறுதல்களும் உள்ளது.

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கணம் இல்லையே பயம் இல்லையே
மனம் தனில் கறை இல்லையே குறை இல்லையே
நினைத்தது முடியும் வரை ஹே ஹே ஹே ஹே ஹேய்

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை
வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை
தோழா தோழா லாலாலலலாலா
வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை
வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை
தோழா தோழா லாலாலாலாலாலா

மக்கள் மக்கள் என் பக்கம்
மாலை தென்றல் என் பக்கம்
சிட்டு குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழை தமிழர் என் பக்கம்
என்றும் தாய்குலம் என் பக்கம்
எட்டு திசையும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தி ஏடுப்பான்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கம் தான் இணைந்து விட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் நீ ஏமாறாதே தோழா
வெளியே போ சொல்லாதே
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்க காசை வீசுவதால்
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளி தான் முளைக்கும் வரை
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்கு முகம் வெளுத்து விட்டால்
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் நீ ஏமாறாதே தோழா
நம் மடியினில் கணம் இல்லையே பயம் இல்லையே
மனம் தனில் கறை இல்லையே குறை இல்லையே
நினைத்தது முடியும் வரை ஹே ஹே ஹே ஹே ஹேய்

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...