Monday, September 26, 2016
சிந்துநதிநீர்ஒப்பந்தம்.
"WATER AS WEAPON AGAINST PAKISTAN".... இந்திய பாகிஸ்தான் #சிந்துநதிநீர்ஒப்பந்தத்தை இன்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.1960 ஒப்பந்தப்படி ஆறு நதிகளின் நீரில் 80% நேரு பாகிஸ்தானுக்கு திறந்து விட்டார். ஆப்சன் 1 நியாயமான நடவடிக்கையாக :- * இந்த ஒப்பந்தம் படி 36 லட்ச ஏக்கர் உயரத்திற்கு இந்தியா நீரை சேமிக்க முடியும் .ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் செய்யவில்லை. இப்போது செய்ய வேண்டும்... *7 லட்ச ஏக்கரில் இந்தியா விவசாயம் வழிவகை உள்ளது. இதையும் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை. இப்போது செய்ய வேண்டும்... *மின் உற்பத்தி செய்ய வழி உள்ளது. எனவே இந்தியா அணை கட்டி மின் உற்பத்தி செய்ய வேண்டும். .. ஆப்சன் 2 பதிலடி... இந்த ஒப்பந்தம் ஒருதலை பட்சமானது. இந்திய நலன்களுக்கு எதிராக உள்ளது என அறிவிக்க வேண்டும். * நதிகளின் குறுக்கே அணை கட்ட வேண்டும். .. சீனா பிரம்மபுத்திரா நதியில் இந்திய ஒப்புதல் இல்லாமல் அணை கட்டியுள்ளனர். .. பாகிஸ்தான் சர்வதேச தீர்ப்பாயம் செல்லும். கவலையில்லை. தெற்கு பசிபிக் கடலில் சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை சீனா ஏற்கவில்லை. .. தீவிரவாதிகள இந்தியாவிற்கு அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். எனவே பாகிஸ்தான் குரல்வளையை நெறிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு செல்லும் ஆறு நதிகளின் நீரை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் பாலைவனமாக மாறும்... நல்ல முடிவை நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment