கரையை மோதி காதலைச் சொல்லும்
அலையைப் பார்த்தபடியே கடல் காத்து நிற்கிறது அது தன்னிடம் திரும்ப..
(பெசன்ட் கடற்கரை)
அலையைப் பார்த்தபடியே கடல் காத்து நிற்கிறது அது தன்னிடம் திரும்ப..
(பெசன்ட் கடற்கரை)
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment