Saturday, October 26, 2019

ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கி.ராஜநாராயணன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

In an order passed last week, the Madras High Court made pertinent observations regarding the need to exercise caution before initiating criminal proceedings that may affect free speech. The Court made these observations while quashing an FIR filed against Tamil writer K Rajanarayanan popularly known as Ki.Ra.

ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக  கி.ராஜநாராயணன்  மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு 

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா என்கிற ராஜநாராயணன், தற்போதும் புதுச்சேரியில் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வார பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த போது, ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக  கி.ரா மீது வன்கொடுமை சட்டத்தில் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கி.ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கி.ரா மீது வன்கொடுமை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதிய முகாந்திரம் இல்லை. 

எனவே கி.ரா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
என உத்தரவு.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...