Tuesday, October 15, 2019

ஆதிச்சநல்லூர்....



#

_நாகரிகமே தமிழர்களின் முன்னோடி நாகரிகம்..
- வையாபுரிப்பிள்ளை.

#தாமிரபரணி கரையில் தமிழர் நாகரிகம் செழித்திருந்தது. ஆதிச்சநல்லூரில் உருக்கி வார்த்த பலபொருள்கள் தமிழரின் தொழில்நுட்பச் சான்றுகளாக நிற்கின்றன.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுசெய்த சத்தியமூர்த்தி(ASI) உண்மைகளை வெளிவராமல் பார்த்துக் கொண்டார்.இப்படித்தான் நாம் ஏமாந்துபோகிறோம்!




#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-10-2019

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...