எவ்வளவு பிழையாக தொலைக்காட்சி நாடக தொடர்களின் (Television Serials) காட்சிகளை அமைக்கின்றன, நேற்றைக்கு செய்திகளைப் பார்த்துகொண்டிருந்த போது, வேறொரு தொலைக்காட்சியை மாற்றிய போது சீரியல் ஒன்று கண்ணில் பட்டது. அது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் என்ற சீரியலில் கோர்டில் வழக்கறிஞர் band, coat இல்லாமல் வெறும் கவுனில் அங்கு நின்றுகொண்டிருந்தார். இப்படியெல்லாம் தப்பும் தவறுமாக காட்சிகளை எடுப்பது எந்தவிதத்தில் நியாயம். சற்று காட்சிகளை பிழை இல்லாமல் எடுக்கவேண்டும். அதுதான் சரியானது என்பதை தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் உணரவேண்டியது அவசியாமான பணியாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
*Every situation in life is temporary*
*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
No comments:
Post a Comment