Saturday, February 13, 2021

#வாழ்க்கை_ஒரு_பயணம்

 #வாழ்க்கை_ஒரு_பயணம்

நல்லதோ கெட்டதோ நகர்ந்து
கொண்டே இருங்கள்
இன்பம் வந்தால் ரசித்து
கொண்டே செல்லுங்கள்
துன்பம் வந்தால் சகித்து
கொண்டே செல்லுங்கள்.
எங்கேயும் தேங்கி விடாதீர்கள்
தேங்கினால் துயரம்,
வாடினால் வருத்தம்,
நிற்காமல் ஓடுவதே பொருத்தம்.
ஓடுங்கள் நதியாக வளைந்து
நெளிந்து இலக்கை அடையும் வரை.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12.02.2021

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...