Monday, November 13, 2023

தவறாகப் புரிந்து கொண்டு இருப்பவர்களிடம் நம்மைப் பற்றி புரியவைக்க கடினமாகப் போராடிக் கொண்டிருக்க வேண்டாம். இந்த உலகில் விமர்சிக்கப் படாத மனிதர்கள் என்று யாருமே இல்லை. நாம் எதை மிகவும் அதிகமாக விரும்புகிறோமோ, அதுதான் நம்மை மிகவும் அதிகமாக காயப் படுத்தும்.

தவறாகப் புரிந்து கொண்டு இருப்பவர்களிடம் நம்மைப் பற்றி புரியவைக்க கடினமாகப் போராடிக் கொண்டிருக்க வேண்டாம். இந்த உலகில் விமர்சிக்கப் படாத மனிதர்கள் என்று யாருமே இல்லை. நாம் எதை மிகவும் அதிகமாக விரும்புகிறோமோ, அதுதான் நம்மை மிகவும் அதிகமாக காயப் படுத்தும்.

No comments:

Post a Comment

#*கச்சத்தீவு குறித்து திரு அண்ணாமலை வெளியிட்டட ஆவணங்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்கள்*. அதை முறையான முறையில் ஆய்வு செய்து அந்த...