Wednesday, March 16, 2016

பாரதியார் கவிதை

அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்
வானம் உண்டு; மாரி உண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும், அறிவும் உயிரும் உளவே;


- முண்டாசு கவி பாரதி

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...