Sunday, March 6, 2016

நினைவுகள் சில...

வாய்க்காலையும் வயற்காட்டையும்
படைத்தாள் எனக்கென கிராமதேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்