காலச் சக்கரங்கள் உருண்டோடுகிறது...
கை வரும் எனக் காத்திருந்து வரும்போது கை நழுவுதல் போலத்தான் வாழ்வின் சில தருணங்களும்..ஆனாலும் என்ன? (நம்பிக்)கை இருக்கே..
வெற்றிகளை மட்டுமே வரலாறுகளை பேசுவதில்லை தோல்விக்கும் அங்கே இடம் உண்டு முயற்சி செய்வோம் இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்.
வாழ்க்கையில்
எத்தனை
கஷ்டங்கள்
வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க
தவறாதீர்கள்.
இயற்கை மிகப்பெரியது !
No comments:
Post a Comment