Thursday, February 26, 2015

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் - ஒபாமா உறுதி.

India's Membership in U.N security council






கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர  உறுப்பினராக வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கு சில நாடுகளும் ஆதரவும் தெரிவித்தன.

தற்போது, பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் , சீனா  ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருக்கின்றன.
 இந்த அவையை விரிவுபடுத்தி இந்தியாவும் நிரந்தர உறுப்பினர் ஆகுமென்று அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு காங்கிரஸில் பேசும் பொழுது  உறுதிபட அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்பே தினமணியில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில்  இரண்டு பத்திகள்.  கீழே :



 1. http://goo.gl/6MDcGE
     01.01.2005

2.  http://goo.gl/RIqmnV
    20.02.2007



No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...