Tuesday, April 28, 2020

#எல்லோரும்_நலம்_வாழ_நான்_பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்

#எல்லோரும்_நலம்_வாழ_நான்_பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்

எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சம் என்னோடு பகை ஆனது

கண்ணீரை நான் எங்கு கடன்
வாங்குவேன்.அது கடனாக வந்தாலும் தடை



போடுவேன்.
ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம்
நான் யாரென்று அப்போது  காணலாம்
நான்  இப்போது  ஊமை  மொழி 
இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்.....

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...